397
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர் நிறுத்திச் சென்ற ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர...

560
சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின...

381
சென்னையில் பெரியமேடு காவல் நிலையம் அருகே மொபட்டில் சென்றுக் கொண்டிருந்த செவிலியர் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை மற்றொரு டூவீலரில் வந்த நபர் பறித்துச் சென்றார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில...

1104
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சாந்தி, சினிமா மற்றும் டிவி பார்த்து பள்ளி மாணவிகள் காதல் வயப்படுவதை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு பள்ளியாக சென்று போக்ச...

989
ஓடும் பேருந்துக்குள் செல்போனை திருடியவனை கண்டு பிடிக்க போலீசார் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்திய நிலையில்,  தப்பி ஓடிய கொள்ளையனை போலீசார் விரட்டிப்பிடித்த சம்பவம் கோவை பேருந்து நிலையத்தில்&nbsp...

264
கொக்கைன் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக காவல்நிலைய அமைச்சு பணியாளர் உள்பட இருவரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், யானைக்கவுனி காவல்...

231
குளித்தலை அருகே செம்மண் கடத்திய லாரிகளை பிடித்து ஒப்படைத்தும், போலீசார் விடுவித்ததாகக் கூறி பாலவிடுதி காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவத்தூர் ஊராட்சியில் உள்ள குளத...



BIG STORY